Thursday, January 15, 2015

திரு இழந்த ஊர்

பி.ஜி.சரவணன்

மைக்கூடு 
கவிழ்த்த 
செங்கோடு 
இனியென்றும் 
"திரு" 
இழந்து
நிற்கட்டும்

No comments:

Post a Comment