Thursday, January 15, 2015

சென்னை புத்தகக் காட்சியில்

சென்னை புத்தகக் காட்சியில் 13.01.2015 அன்று நடைபெற்ற ”கருத்துரிமைக்கு ஆதரவான ஒன்று கூடல்”. தமிழின் மிக முக்கியமான கலைஞர்கள், படைப்பாளிகள், சினிமா இயக்குனர்கள், கவிஞர்கள், நாடகக் கலைஞர்கள், ஆவணப்பட இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
பெருமாள் முருகனுக்கு ஆதரவான போராட்டமும் இயக்கமும் அடுத்தக்கட்டத்தை அடைந்துள்ளது.
வீறுபெற்றுள்ளது, கருத்துரிமைக்கான குரல்!
குட்டி ரேவதி

No comments:

Post a Comment