Thursday, January 15, 2015

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக பத்திரிக்கையாளர் சந்திப்பு

கருத்துரிமை பாதுகாப்புக்கூட்டமைப்பு சார்பாக சென்னை ப்ரஸ் கிளப்பில் ஜனவரி 10ம் தேதி பகல் 12 மணியளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்ப்ட்டது.

தோழர் நல்லக்கண்ணு, தொல்.திருமாவளவன், வசந்திதேவி, அ.மார்க்ஸ், வ.கீதா மற்றும் பெருமாள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.








No comments:

Post a Comment