கருத்துரிமை பாதுகாப்புக்கூட்டமைப்பு சார்பாக சென்னை ப்ரஸ் கிளப்பில் ஜனவரி 10ம் தேதி பகல் 12 மணியளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்ப்ட்டது.
தோழர் நல்லக்கண்ணு, தொல்.திருமாவளவன், வசந்திதேவி, அ.மார்க்ஸ், வ.கீதா மற்றும் பெருமாள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment