Thursday, January 15, 2015

வாழ்த்துக்கள் பெருமாள் முருகன்!

ஆர்.ஆர்.சீனிவாசன்

இந்தியச் சாதி வெறிச் சமூ கத்தில் தன்னுடைய சொந்த சாதியினால் புறக்கணிக்கப்பட்டு, 
எவர் ஒருவர் வெறுக்கப்படுகிறாரோ அவரே தன் சமூகநீதிப் பணியை ஒழுங்காகச் செய்கிறார் என்று பொருள்,, அவரது படைப்புகள் செய்ய வேண்டிய வேலையை உன்னதமாக செய்கிறது ...
அவ்வகையில் பெருமாள் முருகன் உயர்ந்தவராகிறார்,,,,சாதியை ஒழிப்போம்,,சமத்துவத்தை வளர்ப்போம்...வாழ்த்துக்கள் பெருமாள் முருகன்.......

No comments:

Post a Comment