ஆர்.ஆர்.சீனிவாசன்
பெருமாள் முருகனின் மீது ஏவப்பட்ட வன்முறைக்கு எதிராக
-சென்னைப் புத்தகக் காட்சியில் போராட்டம் இன்று... (13 ஜனவரி)
காவல் துறை மிக மோசமாக நடந்து கொண்டது,
,பேராசிரியர் வீ.அரசு,ஆர்.பி.அமுதன் மற்றும் பலரிடம்
காவல் துறை மிக அநாகரிகமாக நட்ந்து கொண்டது...
நடப்பது நம் எல்லோருக்கும் எதிரான வன்முறை,,
இது முளையிலேயே கிள்ளி எறியப் பட வேண்டும்,,,,,
No comments:
Post a Comment