நாமக்கல் அரசு நிர்வாகம் பெருமாள்முருகன் பிரச்னையை முழுக்க முழுக்க தவறாகக் கையாண்டுள்ளது.இலக்கிய மதிப்பு தெரியாத ஒரு அரசு நிர்வாகத்தின் போலீஸ் மனப்பான்மையால் தான் ஒரு இலக்கியவாதிக்கு இத்தகைய அவமானம் நிகழ்ந்துள்ளது.அரசுத்துறைகளின் பொது அறிவு குறித்த சிக்கல் இது.
வெளி ரங்கராஜன்
No comments:
Post a Comment